லாகூரில் குண்டுவெடிப்பு

img

லாகூர் சந்தையில் குண்டுவெடிப்பு: 3 பேர் பலி – 20 பேர் படுகாயம்  

லாகூரில் அனார்கலி சந்தையில் இன்று குண்டு வெடித்ததில் 3 பேர் பலியாகியுள்ளனர். 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.