pakistan லாகூர் சந்தையில் குண்டுவெடிப்பு: 3 பேர் பலி – 20 பேர் படுகாயம் நமது நிருபர் ஜனவரி 20, 2022 லாகூரில் அனார்கலி சந்தையில் இன்று குண்டு வெடித்ததில் 3 பேர் பலியாகியுள்ளனர். 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.